Thoranam Ayiram Paarvaiyil Song Lyrics - Tamil Cinema Info

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 30, 2018

Thoranam Ayiram Paarvaiyil Song Lyrics

தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு.

செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு
உள்ளத்தில் வண்ணம் இருக்கு.

அன்னாடஞ் சோத்துக்கு ஆராமை எதுக்கு
மண்ணிலே செல்வம் இருக்கு.

உன்னாலே ஆசைகள் சாகாமல் இருக்கு
முத்தங்கள் போதும் அதற்கு.




பொல்லாத காலங்கள் பொல்லாத ஞாயங்கள்
வெள்ளாட்ட தூலிபோல் துறத்துதே.

கொல்லாமல் சாகின்றோம்
வாழாமல் வாழ்கின்றோம்
உனது கருணை மிரட்டுதே.

தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு.

செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு
உள்ளத்தில் வண்ணம் இருக்கு.

சேயின் மாயத்திலே காயங்கள்
சுகமாய் மாறிடுதே.

போயும் ஆசைகளை அன்பில்
கோதிடும் விரல்கள் ஆற்றிடுதே.

வானமழையில் நனையும் நதிக்கு
தடைகள் போட ஆளில்லை.

வாசல் வீசும் உறவின் வாசம்
கடந்து உலகில் பூவில்லை.

தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு.

செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு
உள்ளத்தில் வண்ணம் இருக்கு.

வாழும் மேகத்திலே
மாதவன் நிலவும் மூழ்கிடுதே.

காலம் தோழமையாய்
கோலத்தின் முடிவை மாற்றிடுதே.

தேடும் உந்தன் கரங்கள் கோரி
கோப கண்ணில் பார்க்கிறேன்.

தூண்டில் போடும் தருணம் வேண்டி
மீனை போலே ஆகின்றேன்.




பொல்லாத காலங்கள் பொல்லாத ஞாயங்கள்
வெள்ளாட்ட தூலிபோல் துறத்துதே.

கொல்லாமல் சாகின்றோம்
வாழாமல் வாழ்கின்றோம்
உனது கருணை மிரட்டுதே.







தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு.

செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு
உள்ளத்தில் வண்ணம் இருக்கு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages